திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை சார்பில் சிறுநீரக தின விழிப்புணர்வு மனித சங்கிலி60 சிறுநீரக தினத்தை முன்னிட்டு நெல்லை சந்திப்பு ஷிபா மருத்துவமனை சார்பில் மாபெரும் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி. வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில்...
Post Top Ad
வெள்ளி, 14 மார்ச், 2025
திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை சார்பில் சிறுநீரக தின விழிப்புணர்வு மனித சங்கிலி.
திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே மார்ச் 20ஆம் தேதி முதல் 25 நாட்களுக்கு, 2 பயணிகள் ரயில்கள் ரத்து.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் 2வது யார்டு பிட்லைன் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது .இதன் காரணமாக திருநெல்வேலி to திருச்செந்தூர் இடையே மார்ச் 20ஆம் தேதி நாளை முதல், 2 பயணிகள் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்ப...
புதன், 12 மார்ச், 2025
பிராஞ்சேரி - மின்சாரம் தாக்கி ஆடு பலி - விவசாயி வேதனை.
பிராஞ்சேரி - மின்சாரம் தாக்கி ஆடு பலி திருநெல்வேலி மாவட்டம், மானூர் தாலுகா, பிராஞ்சேரி பஞ்சாயத்து மேட்டு பிராஞ்சேரி கிராமம் கிராமத்தை சார்ந்த விவசாயி செல்லப்பா என்பவரின் ஆடு கல்குவாரி செல்லும் ஒயர் மின்னழுத்த வயர் அருந்து கீழே விழுந்து...
செவ்வாய், 11 மார்ச், 2025
ராதாபுரத்தில் நீர் மோர் பந்தல் - சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.
ராதாபுரத்தில் நீர் மோர் பந்தல் சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்திராவிட முன்னேற்ற கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க இராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் இராதாபுரத்தில் தண்ணீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.தமிழ்நாடு சட்டப்பே...
ராதாபுரம் - பாப்பான்குளம் அரசு துவக்கப்பள்ளியில் நடந்த ஆண்டு விழா.
பாப்பான்குளம் அரசு துவக்கப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, வைரவிழா மலர் வெளியிடப்பட்டது.ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பான்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வைரவிழா, பள்ளி ஆண்டு விழா , புரவலர்களுக்கு பாரா...
நெல்லை - பழவூர் நூலகத்தில் மாணவருக்கு பாராட்டு விழா.
பழவூர் நூலகத்தில் மாணவருக்கு பாராட்டு விழா.நெல்லை மாவட்டம் பழவூர் கிளை நூலகத்தில் தற்போது குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று தலைமை செயலகத்தில் பணி புரிய ஆணை பெற்ற நூலக மாணவர் இ.முருகேஷ் - க்கு பாராட்டு விழா நல்நூலகர் பா.திருக்குமரன் தலைம...